மலர் குறள்:2 "எல்ம்" அடியேன் ஆத்ம வணக்கம்! இந்த மலர்மருந்தை "அற்புதம்,அதிசயம்,ஆன்மதரிசனம், அமைதி, ஏகாந்தம்,உசத்தி, போன்ற வார்த்தைகளால் வர்ணிக்கலாம்....
பழமொழி: யானைபலம்-மஸ்டர்டு ஆன்ம பலம் -எல்ம்
ஒரு கல் ஒரு மாங்காய்-சிக்கரி ஒரு கல் ஒரு மரமேவிழ-எல்ம்
எஜமானர் × வேலைக்காரன்
எல்ம் × ஸென்டாரி
1.அடங்காபிடாரி குழந்தைகளை அடக்க-எல்ம்
2. கல்லூரி முதல்வர், தலைமையாசிரியர், மருத்துவ கல்லூரி டீன், ஒருமாநிலத்தின் முதல்வர் போன்றவர்களுக்கு "எல்ம்" ஜெட் வேகத்தில் வேலைசெய்யும்,
3.ஆன்மீகத்தில் சரியான குரு கிடைத்தால் அவர்களின் வாழ்க்கையே "சுவர்க்கம் "தான்
அனுபவ கேஸ்கள்- மயிலை ஈசன் அருளால் கிடைத்த அனுபவங்கள்;
1.கடந்த ஒரு ஆண்டிற்கும் எம்மிடம் வந்த அரசியல்வாதி ஒருவருக்கு "எல்ம்"தொடர்ந்து 48நாட்கள் சாப்பிட கொடுத்ததின் பலனாக அவருக்கு மேல்மட்ட செல்வாக்கு ஏற்பட்டதாகவும் நிறைய "பெரும்புள்ளிகள்"என்னை பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் இவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை திறமையாக முடித்துகொடுப்பதாகவும் கூறி புகழாரம் சூட்டியதாய் கூறி நன்றி கூறினார்....
2.ஒரு மதுவிற்கு அடிமையானவரின் மனைவிக்கு "எல்ம்" கொடுத்த ஒரு வாரத்திலேயே அவரது கணவருக்கு தீடீர் என்று இரத்தவாந்தி எடுத்து பயந்துபோய் "குடிப்பழக்கத்தையே" நிறுத்திவிட்டார் மேலும் இவர்களின் பூர்வீகசொத்து பத்திரம் ஒன்று 1கோடி பெருமானமுள்ளது நினைத்துகூட பார்க்கமுடியாத அளவு செல்வம் வந்ததாகவும் Call செய்து கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்தார்....
அன்பர்கள் மேலும் மலர்மருந்து பற்றிய அற்புதங்களை தெரிந்துகொள்ளவும் தொடர்புகொள்ள....
பூ.சத்தீஷ் (எ)சாய்சத்தீஷ்வரன்
மலர்மருந்து ஆர்வலர்,
No comments:
Post a Comment