நோய் ஏற்படுவது மனதிலிருந்துதான். நேர்முறை எண்ணங்கள் எப்பொழுதும் இருந்தால் துன்பம் மற்றும் நோய்களெல்லாம் அண்டாது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. இதற்கு விடிவுதான் மலர் மருத்துவம். அதைப்பற்றிய பதிவுகளை இங்கே நீங்கள் பார்க்கலாம். தகுந்த மருத்துவரிடம் அணுகுங்கள் சரியான மருந்துக்கு.