நோய் ஏற்படுவது மனதிலிருந்துதான். நேர்முறை எண்ணங்கள் எப்பொழுதும் இருந்தால் துன்பம் மற்றும் நோய்களெல்லாம் அண்டாது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. இதற்கு விடிவுதான் மலர் மருத்துவம். அதைப்பற்றிய பதிவுகளை இங்கே நீங்கள் பார்க்கலாம். தகுந்த மருத்துவரிடம் அணுகுங்கள் சரியான மருந்துக்கு.
Saturday, 16 May 2020
வீட்டில் அமைதி தவழ
இந்த 5 மலர்களும் ஒவ்வொன்றிலும் 10 சொட்டுகள் வீதம் ஒரு லிட்டர் நீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்க, துடைக்கவும். வாரம் ஒரு தடவை செய்து வந்தால் வீட்டில் அமைதி நிலவும்
No comments:
Post a Comment