Friday, 30 July 2021

contd.

4.  Wine நபர் பேச்சில் கொடூரம் காட்டுவார்கள். மற்றவர்களை விரட்டிக் கொண்டே இருப்பதால், மற்றவர்கள் இவர்கள் முன்னால் பேச தயங்கி, இவர் பின்னால் முணுமுணுப்பார்கள். இந்த முணுமுணுப்பை பார்த்து, wine நபர் தன்னைப்பற்றி ஏதோ பேசுகிறார்கள் என சந்தேகப்பட ஆரம்பிப்பார். நம்மை விட வயதில், அறிவில், படிப்ப குறைந்தவனாக இருந்தும், அகம்பாவம் சிறிதும் இல்லாமல் இருந்தால், நாம் அவனுக்கு பாத பூஜை கூட செய்யலாம். கடவுள் ஒருவர்தானே பெரியவர். மனிதர்கள் அல்ல அல்லவா? Wine என்ற மலர் மருந்து தேவைப்படும் மனநிலை உள்ளவர்களுக்கு. ஹாலி என்ற மலர் மருந்தின் மனநிலை வருவது சகஜமே. திருமணத்தன்று பவுன் போடுகிறோம் என்று சொன்ன பெண்ணின் தந்தை, கஷ்டப்பட்டு பதினெட்டு பவுன் மட்டுமே போட முடிந்தது. இதை கண்ட பையனின் அப்பா, மீதி ஏழு பவுன் வந்தால்தான், பெண் கழுத்தில் தாலி ஏறும் என்று அதட்டலாக சொல்ல, அங்கிருந்த batch மலர் மருத்துவர் ஒருவர், இதை எதேச்சையாக கணணுற்று, ஒரு யுக்தியை செய்தார். அவர் பையன் சாந்தப்படுத்தி இன்னும் அரை மணி நேரத்தில் ஏழு பவுன் வந்துரும் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தும் சாக்கில் குளிர்பானம் தயாரித்து அதில் wine மாத்திரைகளை கலந்து பையன் வீட்டாருக்கு கொடுத்து உபசரித்தார் இந்த மலர் மருத்துவர் ஓர் ஓரமாக நின்று கொண்டு அவர்கள் முகபாவம், பேச்சு, நடத்தையில் மாற்றம் உண்டாகிறதா என்று கவனித்தார் அடுத்த ஒரு அவர்களது அதிகாரம் செய்யும் மனநிலை மாறி ஆனால் அவர்களுக்கு என்ன பெண் வீட்டார் நம்மை ஏமாற்ற பார்க்கிறார் என்று பேசி கொள்ள தொடங்கினார்கள் வியாதி அல்லது மனநிலை எவ்வளவு உக்கிரமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மருந்து வேகமாக வேலை செய்யும் இதை பார்த்த அந்த மலர் மருத்துவர் இந்த மனநிலைக்கு holly கொடுக்க வேண்டும் என தீர்மானித்து மறுபடியும் குளிர்பானம் கொடுக்க முடியாது என்பதால், ஒரு பெரிய பாத்திரத்தில், குடிதண்ணீர் எடுத்து, அதில் , holyஐ கரைத்து, 
 கொடுத்து, அவன் காதில் ரகசியமாக, மாப்பிள்ளை வீட்டை தாண்டி செல்வது போல சென்று, தடுக்கி விழுந்தது போல நடித்து, தண்ணீர் அவர்களது கால்களில் படுமாறு கொட்டி விடச் செய்தார். மருந்து உள்ளுக்கு சாப்பிடுவதால், என்ன பலன் உண்டாகுமோ, அதே பலன், உடல் மீது படுவதாலும், உண்டாகிறது. அடுத்த நிமிடம், மாப்பிள்ளை வீட்டார், சொல்ல ஆரம்பித்து விட்டார். நாம்தான், இப்போது, உறவினர்கள் ஆகிவிட்டோமே. இனி, இரண்டு குடும்பமும், ஒரே குடும்பம்தான். நீ, ஏழு பவுன் போட்டாள் என்ன? நான் போட்டாள் என்ன? உன் மகள், எங்கள் மருமக. உன்னால் முடியாவிட்டால், நான் போடுகிறேன். கல்யாணம் நடக்கட்டும் என்றார்களே பார்க்கலாம். திருமணமாகி, புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்ணிடம், ஹாலி வாங்கி கொடுத்து, சிறிது நாட்களுக்கு, அவரது மாமனாருக்கு, தண்ணீரில் கலந்து கொடுக்கும்படி சொல்லி அனுப்பப்பட்டது. கல்யாணம் என்பது, ஆயிரம் காலத்து பெயர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயப்படுகின்றன. வீட்டுக்கு வந்த மகாலட்சுமி போன்றவற்றை, வரதட்சணை என்ற பெயரால் கொச்சைப்படுத்தாதீர்களா? என்பது இயற்கை. வரதட்சணை கொடுமைகளுக்கு, ஹாலி மற்றும் wine, முற்றுப்புள்ளி வைத்து விடும். உறவினர்களுக்கு, சொத்து பிரிப்பதில், தகராறு வரும்போது, இரு தரப்பினரும், தன் வீட்டை அழைத்து, பாகப்பிரிவினை பற்றி முன்பு தண்ணீர் அல்லது குளிர்பானத்தில் மற்றும் wine கலந்து கொடுக்க எந்த சண்டை ஏற்று பேரமில்லாமல் சுமூகமாக முடிந்து விடும் ஒரு magistrate தன்னிடம் வரும் seriousஆன caseகளில் இரு தரப்பினரையும் அழைத்து வாங்கி கலந்த juice கொடுத்து பேச ஆரம்பிக்க வக்கீல் இல்லாமல், இரு தரப்பினரும் சுமூகமாக ஒப்பந்தத்துக்கு வருவார்கள். சீனாவில் ஒரு பழமொழி உள்ளது. ஒரு லட்ச ரூபாய் பணமும், இரண்டு ஆடுகளையும் வைத்துவிட்டு, ஒரு வயதானவர் இறந்து போனார். அவருக்கு இரண்டு மகன்கள். சொத்து யாருக்கென இருவரும், தத்தம் வக்கீல்களை வைத்து, courtல் case போட்டு, வட்டி கணக்கில் இழுத்த வக்கீல் courtக்கு அழைச்சல் என இருவரும், அந்த லட்சத்தை செலவழித்த பின், இதன் பின், இருவர் case அளவுக்கு, அந்த ஒரு லட்சம் போய்விட்டது. மீதி உள்ள இரண்டு ஆட்டையும், ஒவ்வொரு மகனும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. Courtக்கு போய், வக்கீல் செலவழிக்காமல் இருந்தால், ஆளுக்கு ஐம்பதாயிரம் என முதலிலேயே பிரித்துக் கொண்டிருக்கலாம்.நூறு ரூபாய், விலை உள்ள ஆடு, ஒவ்வொரு கோவில் என்று தீர்ப்பு கிடைக்க, ஒரு லட்சம் வக்கீல் செலவு.

5. ஒரு கிராமத்தில் கொடுங்கோல் பண்ணையார் ஒருவர் இருந்தார். ஏழைகள் கஷ்டப்படும்போது, பணம் கொடுத்து, பெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி, அவர்களது நிலங்களை, சுபலீகரம் செய்து வந்தார். எவனாவது எதிர்த்துப் பேசினால், கொலைதான். இவர் கொடுக்கும், இவர் குடிக்கும் தண்ணீரில், wine, holy, cherrybalam, willow ஆகிய நான்கு மலர் மருந்துகள், தினமும் கலந்து வைக்க, இவரது அகங்காரம் அடங்கி, ஏழைகளுக்கு கூட்டுறவு சங்கம் அமைத்துக் கொடுத்து, குறைந்த வட்டியில் கடன் கிடைக்க, ஏற்பாடு செய்ததோடு இல்லாமல், அவர்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை, நல்ல விலைக்கு கிடைக்கும்படியும் செய்தார். தலைவன் என்பவன், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அல்லாது, மற்றவர்களை அடக்கி ஆளக்கூடாது. கொள்ளை, கடத்தல் கும்பல்களின் தலைவன். பாஸுக்கு வாங்கிக் கொடுத்தால், கடத்தல் தொழிலை விட்டுவிட்டு, நாட்டு மக்களுக்கு நல்ல தலைவனாக விளங்குவார்கள். அநியாயம் வட்டி வாங்கும் மிராசுதார்களிடம் இருந்து, ஏழைகளை காப்பாற்ற வந்ததுதான், கூட்டுறவு சங்கங்களும். நில அடமான வங்கிகளும் பண்ணைகளுக்கும், மிராசிதார்களுக்கும் வாங்கி, தன் வீட்டில் திருடு போய்விட்டது என, புகார் கொடுத்தவன், வந்தவன் மீதே caseஐ திருப்பி விடு, policeகாரர்களுக்கு wine. பழிக்குப்பழி என அலைபவர்களுக்கு wine, ஆளுங்கட்சியினர் அளவுகோலம் ஒழிய wine. சுரண்ட சுரண்டல் பேர்வழிகளுக்கு wine, திமிர் பிடித்து அலைபவர்களுக்கு wine குடிகார கணவனை பார்த்து, அவன் மனைவி, குடியை நிறுத்த, walnut போன்ற, மலர் மருந்துகள் இருக்கிறது. சாப்பிடேன் என்றார். நீ யார்? நான் குடிப்பதை நிறுத்த, நான் அப்படித்தான் குடிப்பேன் என்று சொல்லும் குடிகாரனுக்கு, அவன் குடிக்கும் தண்ணீரில், wine மற்றும் holly ஆகிய இரண்டு மலர் மருந்துகளை கலந்து கொடுக்க, குடியை நிறுத்தியதோடு அதிகாரம் செய்வதையும் நிறுத்தி, அந்த தெருவிலேயே பெரிய வீடாக, தன் மனைவியின் பெயர் வைத்து கட்டினான். குடிகாரர்களுக்கு, பலவித மருந்துகள் தேவைப்படும் நபர்களை, இனி இனம் காண்போம். பழக்கமாகிவிட்டது, விடிய விட முடியவில்லை, குடிக்காவிட்டால் கை நடுங்குகிறது, வேலை ஓடாது என்பவர்களுக்கு, walnut என்ற மலை மருந்துகொடியை விரைவில் கைவிட்டு விடுவார்கள். தான் குடியை, தான் குடிப்பதை நிறுத்தி விட்டதாகவும், ஆனால், எவராவது குடிப்பதை, அல்லது bottleஐ பார்த்து விட்டால், ஆவலை கட்டுப்படுத்த முடியாமல், குடித்து விடுவேன் என்று சொல்பவர்களுக்கு, செரிபலம் என்ற மலர் மருந்து உதவும்.

6. வாத்தியம் வாசிப்பது போல, பாவனை, தனக்குத்தானே பேசிக் கொள்ளுது. செபாஸ்டியன் சொல்கிறான், எனது நண்பரின் மனைவி, நடுரோட்டில் ஒருவன் கையை பிடித்து இழுக்க, பிடித்து அழைக்க ஆவலானது. கையை உதறிவிட்டு வந்தாள். கையை பிடித்து இழுத்தவன், அவளிடம் மாத்திரத்திடம், நீ என்னுடன் வராவிட்டால், என்னையே நாள் முழுவதும், நீ நினைத்துக் கொண்டிருக்கும்படி விடுவேன் என மிரட்டினால். செய்வினை வைத்தவன் போல தெரிகிறது. வீட்டிற்கு வந்த பிறகு, அவள் பித்து பிடித்து விட்டால். வேலைகளை கவனிக்காமல், அறை பைத்தியமாகி விட்டால். இதை கேள்விப்பட்ட நான், அனைவரையும் அவள் கணவனிடம், white chestnut ஒரு bottle கொடுத்து, தினம் மூன்று வேளை கொடுக்க சொன்னேன். மூன்றே நாளில், பூரண குணம் கிடைத்தது. பில்லி, சூனியம் எவனாவது உங்களுக்கு வைத்திருந்தால், அதை துரத்த எந்த மகான் மந்திரவாதியிடம் செல்ல வேண்டாம். சுமார் பத்து மாத்திரை white chestnateஐ எடுத்து அதை ஒரு litre தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரை வீடு முழுவதும் தரைசுவர் தெளித்து விடுவோம். இதுபோல தினம் ஒரு தடவை ஐந்து அல்லது பத்து நாட்கள் செய்யவும்.இத்துடன் white chestnut முடிவடைந்தது.

7. உணர்ச்சிவசப்படுதல், பயம் ஆகியவற்றிற்கு பேச்சு வரவில்லை எனில், mind become blank in the examination hall. வீட்டில் நன்றாக எல்லா கேள்விகளும், சரியாக பதில் சொல்கிறான். Monthly testகளில் நல்ல mark. ஆனால், காலவரிடம் முழு பரீட்சையின் போது, பயத்தில் mind blank ஆகிவிடுகிறது என்று, சரியாக எழுத முடியாமல் போய்விடும். இது பயம் அல்ல, நரம்புத்தளர்ச்சி. இதை சரி செய்ய, white chestnut சரியாக வேலை செய்யும். மூன்று வருடம் முன்பு, கொடைக்கானலில், ஒரு hotelலில் சாப்பிட்ட பின்பு, அன்று ஏற்பட்ட இந்த வயிற்று வேதனை, இன்னும் அப்படியே உள்ளது. எவ்வளவு வைத்தியம் செய்தும், அப்படியேதான் உள்ளது. இவரை, white chest netக்கு விடும். அடிப்பட்ட வலி, இவ்வளவு நாட்கள் ஆகியும், அப்படியே உள்ளது. முக்கியமாக, அடிவயிற்றில் அடிபட்டு, அல்லது வயிறு operationக்கு பிறகு, ஏற்படும் வலி, வருடக்கணக்கில், எந்த வயிற்றிற்கும், கட்டுப்படாமல், அப்படியே இருப்பதை, நாம், அடிக்கடி பார்க்கலாம். இதற்கு, white chestnet என்ற மருந்து, மிக அருமையாக, வேலை செய்யும். குழந்தை cinema பாட்டின் ஒரு அடியை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால், நகம் கடிப்பது செயல் அல்ல, கெட்ட பழக்கம். இதை ஒழிக்க walnut. தேவையில்லாத அங்க அசைவுகள் , செயல்பாடு ஒழிய white chestnut. வலி தாங்க முடியாமல் அழுதால், cherryplum. ஒப்பாரியில் திரும்பத் திரும்ப சொல்லி அழுதால், அதற்கு white chestnut. நல்ல idea சாப்பிட்டால் போதும். நாவல் ஆசிரியர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், திடீர் தொடர்ந்து செய்து வந்த கலை, தடங்கல் ஏற்பட்டு விட்டால், white chestnut புதிது புதிதாக கற்பனை ஏற்பட walnut. ஒரே செயலை திரும்பத் திரும்பபேய் பிடித்து ஆடுபவர் சாமி வந்த ஆட்டம் இவையெல்லாம் white chestnut சாப்பிட நின்று விடும்.

8.

No comments:

Post a Comment